சூடானில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்!
சூடான் நாட்டின் தெற்கே புளூ நைல் மாகாணத்தில் பழங்குடியின மக்கள் பல பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இதில், ஹவுசா பிரிவு மக்களுக்கும் வேறு சில குழுக்களுக்கும் இடையே நிலம் பகிர்வில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடந்த வாரம் மோதிக் கொண்டனர். இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் 170 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர். தலைநகர் … Continue reading சூடானில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed